Thursday 29 January 2015

என் காதல் கவிதை

மீண்டும்
செல்லவே விரும்புகிறேன்
தாயின் கருவறைக்கு
பொய்யான
உன் காதலில்
மெய்யான நான்
இறந்துக் கொண்டிருப்பதால் ,,,

1 comment: