இனம் புரியாத மகிழ்ச்சியாய் என்னில் பக்கத்தில் உள்ள குழந்தைக்கு நீ தந்த முத்தத்தால் எனக்காகவே என்று...
ஏறுகொண்டு போறவரே என்னை ஏழெடுத்து பார்ப்பிரோ..
காய்ந்த வயலுக்கு போறவரே என்நெஞ்சயும் களவான்டு போறீரே..
ஒத்தபுள்ளயா தனிச்சிருக்கேன் என்னை தவிக்கவிட்டு போறீரே...
காய்ந்த வயலைப் பார்ப்பவரே இந்த கன்னியின் மனசையும் பார்ப்பீரே ,,,