தென்றலின்வாசம்

Friday, 1 June 2018

இயற்கையின் பிரிவால்

›
பஞ்சு மெத்தையென புல்வெளியில் என் பாதம் தழுவி நின்ற அந்தப் பனித்துளிகள் என்னில் கானல் நீராக... தீண்டும் வெயிலையும் மறைத்து. என் தேகம...
Thursday, 10 May 2018

மௌனம்

›
விழிகள் சில நேரம் மௌனமாகட்டும்..... நீ என்னை கடந்துச் செல்லும் .. அந்த ஒரு நொடி பொழுதேனும்.....
Wednesday, 9 May 2018

தனிமை ....

›
உன் மௌன வார்த்தைகளால்..... ஆயிரம் அர்த்தங்கள் உணர்ந்தேன்,,,, உன் தனிமை பார்வையில்... மீண்டும் ஆயிரம் அர்த்தங்கள் உணர்ந்தேன்..... இப...

வாழ்க்கை

›
வலிகள் நிறைந்த வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுத்துவிட்டாய்.... புன்னகையோடு நீ பேசிய தருணங்கள்.... இப்பொழுது நினைவுகளாக என்னுள்,,... நீ ...
Monday, 7 May 2018

கனவில் உன்னுடன்

›
சில நேரம் விடியல் இல்லாமலேயே போகட்டும் .... நீ என்னுடன் இல்லை என்பதை மறந்து ..... உன்னிடம் பேசிக்கொண்டிருப்பதால் கனவில்,.,..... அ...

மீண்டும் நிகழ வேண்டும் ..

›
தாயின் கருவறையில் உதிர்த்த நான்..... உன் விழிப்பார்வை கிடைக்க வேண்டியே. பிறப்பெடுத்தேன்..... கரம் பற்றியே நெடுந்தூரச் சாலையில் பயணம...
Friday, 4 May 2018

பேசிய நினைவுகள்

›
உனது இதழ்கள் விரித்துடும் ஒவ்வொரு மணித்துளியும்.... என்னூள் ஆயிரம்,ஆயிரம் உயிரோட்டம் நிகழ்த்தியிருக்கின்றது.... உன்னோடு பேசிக் கொண்...
›
Home
View web version

வாசகனாகிய நான்.

Unknown
View my complete profile
Powered by Blogger.