ஆதி முதல்வனே..எங்கள்
ஆனைமுகத்தோனே...
வினைகள் தீர்போனே...
எங்கள் வேலவனின் மூத்தோனே...
ஞான முகத்தோனே..எங்களுக்கு
ஞானங்கள் அளிப்பவனே,.
தொல்லைகள் நீக்குபவனே,.
எங்கள் தொப்பை நாதனே...
ஐந்து கரத்தோனே....எங்கள்
ஐயம்மெல்லாம் நீக்குபவனே...
தும்பிக்கை நாதனே...எங்கள்
துன்பமெல்லாம் நீக்குபவனே...
அரசமரத்தோனே...எங்கள்
அச்சங்களை நீக்குபவனே..
குளத்துக்கரையில் இருப்பவனே...
எங்கள் குலங்களை காப்பவனே..
கொலுக்கட்டை பிரியனே..எங்கள்
அன்பான முதல்வனே...
போற்றி வணங்குகிறோம்...எங்கள்
வெற்றியின் நாயகனே...
This comment has been removed by the author.
ReplyDeletenanrigal....thiru sasikala...
Deleteவெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி திரு சசிகலா .... அவர்களே தங்கள் ஆசியுடன் கண்டிப்பாக....
ReplyDeleteகொலுக்கட்டை பிரியனே..எங்கள்
ReplyDeleteஅன்பான முதல்வனே..
>>
கொலுக்கட்டை இல்ல தம்பி, கொழுக்கட்டை.
தவறுக்கு வருந்துகின்றேன் ....
Deleteஇனி இத்தவறு கண்டிப்பாக நிகழாது ..
வருகைக்கும் வாழ்த்துமைக்கும் மிக்க நன்றி..
வலைசர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். உங்கள் கவிதைகள் எல்லோருக்கும் மனதிற்கு இனியவை ஆக அமையட்டும். பாராட்டுக்கள்!
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/10/blog-post_8.html
நன்றி அம்மா .....
Deleteதங்கள் ஆசிர்வாதத்துடன் வளர்கின்றேன்..
வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள்...
வெற்றியின் நாயகனின் அருள் கிட்ட ட்டும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி அண்ணா....
Deleteதங்களின் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள்...
வேழமுகத்தோனை வாழ்த்திய அருமையான பாடலுக்கு பாராட்டுக்கள்..
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
நன்றி அக்கா...
Deleteதங்களின் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள்...
வணகக்ம
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் கவிதை அருமை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி அண்ணா...
Deleteதங்களின் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள்...
வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி அக்கா...
Deleteதங்களின் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள்...
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்!சிறப்பான படைப்பு!
ReplyDeleteநன்றிகள் அண்ணா...
Deleteதங்களின் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள்...
அன்பின் மேலூர் ராஜா - துவக்கம் அருமை - தென்றலின் வாசகனாகி இருப்பது நன்று நன்று - இத்தளமும் இப்பதிவும் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது சசிக்லாவினால். http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_8.html
ReplyDeleteமேன்மேலும் நல்ல பதிவுகளைப் படைக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நன்றிகள் அண்ணா....
Deleteஇந்த வாழ்த்துக்கள் அனைத்தும் கண்டிப்பாக திரு.தென்றல் சசிகலா அவர்களுக்கே உரித்தாகும்...இவை அணைத்துமே அவர்களின் முயற்ச்சி தான்...
தங்களிடம் ஒரு வேண்டுக்கோள் அண்ணா..
எனக்காக சிறு உதவி என்னை உருவாக்கிய திரு தென்றல் சசிகலா அவர்களுக்கு தாங்கள் வாழ்த்துக்கூறினால் சிறப்பாக இருக்கும் என என்னுகின்றேன்..
சீடனால் குருவிற்கு வாழ்த்துக் கிடைத்தால் அதானே சிறப்பு அதனால் சிறுவேண்டுகோள்..அண்ணா
தங்களின் அன்பு வாழ்த்துக்கள் உடனே கண்டிப்பாக இன்னும் சிறப்பாக எழுதி குருவிற்கு பெருமை சேர்ப்பேன் அண்ணா..
தங்களின் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள்...