மீண்டும் 
ஓர் நாள் அமைந்திடுமோ,,
உன்
சொக்கிய விழிகளில்
நான் விழுந்திட ....
Tuesday, 18 November 2014
Sunday, 16 November 2014
என் உயிரின் எனக்காக இதழ் விரிப்பு
Sonthamenru nanirukka...
ennai thavika vettu 
ponathena 
Sollu machan?
pantham onu 
kaathiruku 
ennai ne 
maranthu ponathena
En aasai machane...?
kaththhrunthu kaathirunthu 
en mansum 
soornthu poche ....
en kannil 
neer mattum 
vaththaliye .....
Sorgam elam 
un arugil mattum 
enakku... 
Nargamanethe
ne ilamal naan
thavekkun neram
en mama..,..
Friday, 14 November 2014
கண்ணீர்
வெடித்த பூமியில் 
வாடிடும் 
பயிர்களையெல்லாம்
காணும் வேளையில்
கலங்கிடும் கண்களும் 
ஒட்டிய வயிரால்
வறண்டுள்ள பூமிப் போல 
கண்"நீர்" இன்றி
வாடுதே ...!!!
Sunday, 9 November 2014
ஆட்கொண்டுவிடு ஆடலரசா
ஆடிடும் ருத்ராயா , 
நின்பாதமலர் சரணகதி
எனை ஆட்கொண்டுவிடு 
ஆடலரசா ,,..
பித்ததினால்
சித்தம் மறந்தேனே
எங்கும் நிறைந்திருக்கும் 
பிறைச்சூடிய பித்தா,
எனை ஆட்கொண்டுவிடு ,,...
இச்சைகளின் 
ஆட்கொள்ளுதலால்
எனை ஆட்கொள்ளும்
சித்தா        
உனை
மறந்த எனை சித்தம்
கொண்டு ஆட்கொண்டுவிடு ,.....
குறையில்லா
குருதியின் ஓட்டத்ததால்
உலகையாலும் குருதேவா
உனை மறந்த
எனை 
குருதியுடன் நின்
கலந்திட்று 
எனை ஆட்கொண்டுவிடு .....
எனது 
சித்தத்திலும்
பித்தத்திலும் எனை 
ஆட்கொண்டு
உன் திருவடியில்
சரணகதி அளித்துவிடு
ஆட்கொள்ளும்