ஆதி முதல்வனே..எங்கள்
ஆனைமுகத்தோனே...
வினைகள் தீர்போனே...
எங்கள் வேலவனின் மூத்தோனே...
ஞான முகத்தோனே..எங்களுக்கு
ஞானங்கள் அளிப்பவனே,.
தொல்லைகள் நீக்குபவனே,.
எங்கள் தொப்பை நாதனே...
ஐந்து கரத்தோனே....எங்கள்
ஐயம்மெல்லாம் நீக்குபவனே...
தும்பிக்கை நாதனே...எங்கள்
துன்பமெல்லாம் நீக்குபவனே...
அரசமரத்தோனே...எங்கள்
அச்சங்களை நீக்குபவனே..
குளத்துக்கரையில் இருப்பவனே...
எங்கள் குலங்களை காப்பவனே..
கொலுக்கட்டை பிரியனே..எங்கள்
அன்பான முதல்வனே...
போற்றி வணங்குகிறோம்...எங்கள்
வெற்றியின் நாயகனே...