ஒவ்வொரு பிறந்தநாள் போதும் உன் நினைவுகளைப் போலவே என்னை ஆக்கிரமித்துக் கொள்கிறது பிறந்தநாள் பரிசாக நீ தந்த ஆடையும் .....
என்னை மௌனமாக அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது நீ இதழ்ப்பதித்த இடங்கள் ,....