Monday 2 February 2015

முத்தம்

இனம் புரியாத
மகிழ்ச்சியாய் என்னில்
பக்கத்தில் உள்ள
குழந்தைக்கு நீ தந்த
முத்தத்தால்
எனக்காகவே என்று...

தவிப்பு

ஏறுகொண்டு போறவரே
என்னை ஏழெடுத்து பார்ப்பிரோ..

காய்ந்த வயலுக்கு போறவரே
என்நெஞ்சயும்
களவான்டு போறீரே..

ஒத்தபுள்ளயா தனிச்சிருக்கேன்
என்னை
தவிக்கவிட்டு போறீரே...

காய்ந்த வயலைப் பார்ப்பவரே
இந்த கன்னியின்
மனசையும் பார்ப்பீரே ,,,