Wednesday 17 December 2014

கோயில்களில் செய்யக்கூடாதவை ,,,


காந்த அலைகள் அதிகம் வீசப்படும்
இடங்கள்தான் இந்த கோயில்கள்
கோயில்களின் கீழே அதுவும் இந்த
கர்ப்பகிரகத்தின் கீழே சில
செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும்
இது அந்த சக்தியை வீண் செய்யாமல்
சக்தியை பன்மடங்காக்கி வெளிக்
கொண்டு வரும் வாசலில்
இடது மற்றும் வலது புறத்தில்
இருந்து இறைவனை வணங்கும்
ஆட்களுக்கு கிடைக்கச் செய்யும்.
கோயிலின்
பிரகாரத்தை இடமிருந்து வலமாய்
வரும் காரணம் சக்தியின்
சுற்று பாதை இது தான் அதனால்
தான் மூலஸ்தானத்தை சுற்றும்
போது அப்படியே சக்தி சுற்றுபாதை
கூட சேர்ந்து அப்படியே உங்கள்
உடம்பில் வந்து சேரும். இந்த காந்த
மற்றும் ஒரு வித நேர்விசை மின்சார
சக்தி சொர்ணாபிஷேகம் இந்த
சக்தியை ஒவ்வொரு நாளும்
கூட்டிகொண்டே செல்லும்.

நன்றி ,.

சித்தர்களும் மந்திரங்களும்

1 comment:

  1. வணக்கம்
    சொல்ல வேண்டிய கருத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. இந்த கால இளைஞர்கள் கடைப்பிடிப்பது கடினந்தான்... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete