Monday 2 February 2015

தவிப்பு

ஏறுகொண்டு போறவரே
என்னை ஏழெடுத்து பார்ப்பிரோ..

காய்ந்த வயலுக்கு போறவரே
என்நெஞ்சயும்
களவான்டு போறீரே..

ஒத்தபுள்ளயா தனிச்சிருக்கேன்
என்னை
தவிக்கவிட்டு போறீரே...

காய்ந்த வயலைப் பார்ப்பவரே
இந்த கன்னியின்
மனசையும் பார்ப்பீரே ,,,

2 comments: