Monday 12 August 2013

காயத்ரி மந்திரம்

காயத்ரி  மந்திரத்தின் பெருமைகள்...

ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத,
காயத்ரி மந்திரம் பற்றி நம்மில் பலரும் அறிந்திருந்தாலும் . அந்த மகத்தான மந்திரத்தின் பின்னணியில் உள்ள காயத்ரி  தேவதையை பற்றியும் நம் அறிந்திருந்தால் அதித பலன் உண்டாகும். காயத்ரி மந்திரம் ரிக்வேதத்திலுள்ள ஆயிரக்கணக்கான மந்திரங்களில் ஒன்றுதான் என்றாலும், 24 எழுத்துக்களைக் கொண்ட காயத்ரி மந்திரம் , வேதமந்திரங்களின் சாராம்சமாகக் கருதப்படுகிறது. காயத்ரி மந்திரத்தில் 24 அட்சரங்கள் உள்ளன. அவை
24 ரிஷிகளையும்..
24 தேவதைகளையும்..
24 பலன்களையும் குறிக்கிறது.. மேலும் அவை 24 பாவங்களை நீக்கும் வல்லமைப் பெற்றதாகும்...

No comments:

Post a Comment