Friday 14 February 2014

தென்றலின்"சு"வாசம்

உன்
வாசல்தேடி வரும்
தென்றலில்
என் சுவாசம்....
உன்
பாதம்படும்
இடம் அனைத்தும்
என் நினைவுகள் ....
உன்
விரல் தீண்டும்
அனைத்திலும் என் புன்னகை..
உன்
நிழல் படும் இடங்கள் என்றும்
என் நிஜங்கள்....
என்னில் நீ
இருப்பதால் .....

4 comments:

  1. முடித்த விதமும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி அண்ணா ..

      Delete
  2. வணக்கம்
    சிறப்பு வரிகள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வருகைக்கு வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி அண்ணா ..

    ReplyDelete