Friday 14 November 2014

கண்ணீர்

வெடித்த பூமியில்
வாடிடும்
பயிர்களையெல்லாம்
காணும் வேளையில்
கலங்கிடும் கண்களும்
ஒட்டிய வயிரால்
வறண்டுள்ள பூமிப் போல
கண்"நீர்" இன்றி
வாடுதே ...!!!

1 comment: