Monday 2 February 2015

முத்தம்

இனம் புரியாத
மகிழ்ச்சியாய் என்னில்
பக்கத்தில் உள்ள
குழந்தைக்கு நீ தந்த
முத்தத்தால்
எனக்காகவே என்று...

2 comments: