Saturday 25 January 2014

உனது வார்த்தை ,.

உன் ஒற்றை
வார்த்தைக்கு
உயிர் உண்டுஎனில்
அது மட்டுமே
என் சுவாசம்....

8 comments:

  1. நன்றி அண்ணா தங்களின் வாழ்த்தால் அகம் மகிழ்ந்தோம்...

    ReplyDelete
  2. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-4.html?showComment=1391682719302#c5863664444865775074

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா....

      Delete
    2. நன்றி அண்ணா தங்களின் அறிமுகத்தால் தாயின் கரம்புற்றி வெளிஉலகை காணும் குழந்தை போல ...நாங்கள்

      Delete
  3. வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ..!!!

    அழகான கவிதை...!!!

    தங்கள் தளத்தை தொடர்ந்து விட்டேன் ...!!!(Follower)

    எழுத்து பணி ...தொடர வாழ்த்துக்கள் ...!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிம்மா.. தங்கள் வாழ்த்தால் மேலும் மேன்மையடைவோம்..

      Delete