என் இமைகள்
மூடிதான் உள்ளது
விழிகள் மூடவில்லை
என் இதயம்
துடித்துத் தான் கொண்டிருக்கிறது
துடிப்பதை நிருத்தவில்லை
ஆனால் நான்
என்றோ இறந்து விட்டேன்
என் காதலை நீ
மறந்துவிட்ட " அன்றே "
இதோ
நடைப்பிணமாக நான்
உன் நினைவுகளை
என்னூள் காவியமாக்கி கொண்டே ,,,,
இனிமேல் தான் சிறந்த வாழ்வே...!
ReplyDelete