தூரிகையில்
வந்த துயில் பெண்ணே...
என்
துயிலையும்
தொலைத்தாயடி கண்ணே....
உன்னால்
கடலில் தத்தளிக்கும்
கட்டுமரமாய் ஆனேன்...
விழிமூட
மறந்தேன் உன்
வழிதேடியே வந்தேன்.....
பெண்ணே
உன்னிடத்தில் பாஷையின்றி
ஓசைதானே கேட்டேன்.....
பாவை
உன் புன்முறுவலால் தானே...
No comments:
Post a Comment