Monday 4 March 2013

தென்றலே...


மரங்கிளைகள் கூட
இசைக்கிறதே காற்றே
உன் வருகையால்...

எங்கே கற்றுக்கொண்டதோ
அழகான இன்னிசையை
சலசலக்கும் நீரோடை.....

தென்றல் வருகையால்
சிலித்தது மரக்கிளைகள்...

No comments:

Post a Comment