Thursday 7 March 2013

எனக்காக....

என்
பரந்த நெற்றிப்பரப்பில்
உன்னை...
திலகமாய் தீட்டி
இருவிழிகளையும்
காவல்வைத்திருக்கின்றேன்...

No comments:

Post a Comment