Wednesday 6 March 2013

உன் பார்வை

உன்
பார்வை
படாமல் ஒற்றை
மரமாய் தவிக்கிறேன்.....

காற்றடித்தும்
கலையாமல்
தவிக்கிறேன்.....

நிழல் தரக்கூட
மறந்தேன்
அடி பெண்ணே
உன்
நினைவுகளாளே...

No comments:

Post a Comment