எப்போதும் நீ....
என்னுடனே நீ....
உருவங்கள் மாறும்போதே...
உன்னதமான பெயராலே.....
அழகுசெல்லம் என்று மழலையிலை......
அம்முகுட்டி என்று தவழயிலே.....
சிட்டுகுட்டி என்று
வீரநடை விரல்பிடித்து நடக்கையிலே....
நானல்வந்து
முகம்மூடும் பருவத்தில் மங்கையாக....
தங்கமங்கையாக நீ சொலிக்கையிலே.
மணமேடையிலே மணபெண்ணாக.......
ஈடில்லாதா இன்ப சுமை
நீ சுமைக்கையில்....
தரணிபோற்றும் தாயாக........
என்னில் நீ உன்னில் நான் என்றே...
என்னையாலும் தாரமாக .....
கவலைகள் மறந்து நானும் குழந்தையாக மாற என் குழந்தையாக நீ......
என்றும் நீ எப்போழுதும் நீ...என்னுடனே..
No comments:
Post a Comment