Wednesday 9 May 2018

தனிமை ....

உன்
மௌன
வார்த்தைகளால்.....

ஆயிரம்
அர்த்தங்கள் உணர்ந்தேன்,,,,

உன்
தனிமை பார்வையில்...
மீண்டும்
ஆயிரம் அர்த்தங்கள் உணர்ந்தேன்.....

இப்போது
நீ தந்த
தனிமையில் .....

ஒற்றை
அர்த்தம் மட்டும்
உணர்கின்றேன்.....

உன்
நினைவுகள்
உன்னைப் போல்
தனித்துவிட்டுச்
செல்லாது என்றே,....

அன்புடன்
மேலூர் ராஜா....

No comments:

Post a Comment