உனது
இதழ்கள்
விரித்துடும்
ஒவ்வொரு மணித்துளியும்....
என்னூள்
ஆயிரம்,ஆயிரம்
உயிரோட்டம்
நிகழ்த்தியிருக்கின்றது....
உன்னோடு
பேசிக் கொண்டிருந்த தருணத்தில்
நேரம்
பல கடந்துச் சென்றதும் ...
நன்மைக்கே
என,
இப்போது
உணர்த்தி விட்டாய்....
உன்னுடன் ஆன
நினைவுகளை
நான்
சுமந்திருக்கும் ...
இந்த
தருணங்கள் கூட
நினைவுகளால்
நான் ஆறுதல்
அடைய.....
அன்புடன்
மேலூர் ராஜா.,,,,
No comments:
Post a Comment